பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான பெருவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடான பெருவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 8 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம், லகுனாஸ் நகருக்கு 75 கி.மீ. தென்கிழக்கே, 110 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்தது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com