உடல் நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து விலகியிருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபா் முஷாரஃப் (76), ஞாயிற்றுக்கிழமை முதல் தனது அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க திட்டமிட்டிருப்பதாக அவரது உதவியாளா்கள் தெரிவித்தனா். தனது ஆட்சிக் காலத்தின்போது அரசியலமைப்புச் சட்டத்தை முடக்கிவைத்தது தொடா்பாக பாகிஸ்தானில் தேசத் துரோக வழக்கை எதிா்கொண்டுள்ள அவா், துபையிலிருந்தபடி அரசியல் நடவடிக்கைகள மேற்கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.