ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் உயிரிழப்பு

ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்கோ: ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் பெரிய நகரான வோல்கோகிராட்டில் உள்ள வோல்கா நதியில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்ததுள்ளாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் நால்வரும் மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றவர்கள் என்பதும், பெரம்பூரை சேர்ந்த மாணவர் ஒருவர் உட்பட மொத்தம் 4 பேர் நதியில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று தெரிகிறது.

காவல்துறை தனது விசாரனையைத் தொடர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com