சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் பெய்ஜிங்கில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுப் பணியை (பிப்.10) இன்று பார்வையிட்டார்.
சாவ்யாங் பிரதேசத்திலுள்ள ஆன்சென் சாலையின் ஆன்ஹுவாலி குடியிருப்பிடத்தில், வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுப் பணியின் நிலைமை, மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் விநியோகம் முதலியவற்றை அவர் அறிந்து கொண்டார். அதோடு, இக்குடியிருப்பிடத்தில் மக்கள் மற்றும் பணியாளர்களை அவர் சந்தித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்