இராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே சிறிய வகை ஏவுகணைகள் மூலம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்க வீரர்கள் இருந்த ராணுவ முகாமுக்கு அருகே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்று அமெரிக்கக் கூட்டுப் படை தெரிவித்தது.