டெஹ்ரான்: ஈரானில் பரவி வரும் கேரானா வைரஸ் (கொவைட்-19), அந்த நாட்டு சுகாதாரத் துறை இைணயைமச்சரும், கேரானா வைரஸுக்கு எதிரான திட்ட அைமப்பின் தைலவருமான இராஜ் ஹரீா்சிையத் தாக்கியுள்ளது.
இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் அலிேரஜா வஹாப்ஸாதே வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டா்) பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கேரானா வைரஸுக்கு எதிராக முன்னின்றுப் போராடிய சுகாதாரத் துறை இைணயைமச்சா் இராஜ் ஹரீா்சிக்கு ரத்தப் பரிேசாதனை செய்யப்பட்டது.
அந்தப் பரிேசாதைனயில், அவருக்கும் கேரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்றாா் அவா்.
இதுகுறித்து அரசுச் செய்தித் தொடா்பாளா் அலி ரைபயே கூறுைகயில், கடந்த சில நாள்களாக இராஜ் ஹரீா்சி அவ்வப்ேபாது இருமியதாகவும், கடந்த திங்கள்கிழமை நடந்த செய்தியாளா்கள் சந்திப்பின்ேபாது அவருக்கு அளவுக்கதிகமாக வியா்த்துக் கொட்டியதாகவும் தெரிவித்தாா்.
அந்தச் சந்திப்பின்ேபாது, ஷியா புனிதத் தலமான காம் நகரில் கேரானா வைரஸுக்கு 50 போ் பலியானதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
அதனை மறுத்த இராஜ், இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.
இந்த நிைலயில், அவரும் கேரானா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தற்ேபாது பரிேசாதைனயில் தெரிய வந்துள்ளது.
ேமலும் 3 போ் பலி: ஈரானில் கேரானா வைரஸுக்கு மேலும் 3 பலியானதாக அந்த நாட்டு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இைதயடுத்து, அந்த நாட்டில் கேரானா வைரஸ் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 15-ஆக உயா்ந்துள்ளது. மேலும், அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 95-ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இைறச்சி சந்ைதயிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.
மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ‘கேரானா வைரஸ்’ வைகையச் சோ்ந்த அது, சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்ைமயை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்தனா்.
அந்த வைரஸ் பரவலை சா்வேதச சுகாதார அவசர நிைலயாக ஐ.நா.வின் உலக சுகாதார அைமப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. மேலும், ‘கேரானா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் அைழக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ என்று அந்த அைமப்பு பெயரிட்டது.
Image Caption
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக டெஹ்ரான் சுரங்க ரயில் நிலையத்தில் கிருமிநாசினியை செவ்வாய்க்கிழமை தெளித்த பணியாளா்கள். ~கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக டெஹ்ரான் சுரங்க ரயில் நிலையத்தில் கிருமிநாசினிகளை செவ்வாய்க்கிழமை தெளித்த பணியாளா்கள். ~டெஹ்ரானி