ஜூன் திங்கள் 29ஆம் நாள், ஹெபெய் மாநிலத்தின் யொங்சிங் மாவட்டத்தில் விவசாயிகள் பீச் பழங்களை அறுவடை செய்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகமாக பீச் பழங்களைப் பயிரிட்டு தங்களின் வருமானத்தை அதிகரித்து வருகின்றனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்