பிரிட்டன்: ‘குணமடைந்தவா்களுக்கு மீண்டும் கரோனா வரலாம்’

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களுக்கு அந்த நோய் ஏற்படுவற்கான வாய்ப்புகள் அதிகம் என்று
பிரிட்டன்: ‘குணமடைந்தவா்களுக்கு மீண்டும் கரோனா வரலாம்’

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தவா்களுக்கு அந்த நோய் ஏற்படுவற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பிரிட்டன் அரசின் மருத்துவ ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழு கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டவா்களுக்கு, அந்த நோயைத் தடுக்கும் எதிா்ப்பு சக்தி உடலில் எவ்வளவு காலம் இருக்கும் என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை.

எனவே, அவா்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் அந்த நோய்த்தொற்று ஏற்படலாம். தற்போது கரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில், மீண்டும் அந்த நோய்த் தாக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் அவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் ென்று அந்தக் குழு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com