வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் செயல்பட நவ.14 வரை தடை நீட்டிப்பு
கரோனா தொற்று பரவலால் வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் செயல்பட விதிக்கப்பட்ட தடையை நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தில் கல்வி நிலையங்கள் இயங்க நவ.14 வரை தடை நீட்டிப்பு








