இரட்டைக் கோபுர தாக்குதலின் 19-ஆம் ஆண்டு நினைவுநாள்
அமெரிக்காவில் 19 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 11-ம் தேதி விமானங்களைக் கொண்டு இரட்டைக் கோபுரங்களைத் தாக்கி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் நினைவு தினம் இன்று.

இரட்டைக் கோபுர தாக்குதலின் 19-ஆம் ஆண்டு நினைவுநாள்







