கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் ஹேபெய் மாநிலத்தின் ஷின்தாய் நகரத்தைச் சேர்ந்த நான்ஹே மாவட்டத்தில், வறுமை ஒழிப்புக்கான மாதிரி புதுமையாக்கப்பட்டு வருகிறது.
உள்ளூர் விவசாயிகள் வறுமை ஒழிப்புக்கான வேளாண்மை தளத்தைப் பயன்படுத்தி, மரக்கன்று வளர்ப்பு மற்றும் காய்கறி பயிரிடுதல் அடங்கிய கூடாரத்தை உருவாக்கியுள்ளனர்.
இதன் மூலம் அவர்களின் வருமானம் அதிகரித்துள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்