சீனாவின் குவாங் ஷி பிரதேசத்தின் லூ ச்சேய் வட்டத்தில் 2019ஆம் ஆண்டு முதல், தரிசு மற்றும் வறண்ட நிலங்களை விவசாய வயல்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் சாகுபடி நிலப் பரப்பளவு அதிகரித்து வருவதுடன், உள்ளூர் விவசாயிகள் வறுமையிலிருந்து மீண்டு மேலதிக வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்