சீனாவில் கலைஞர்கள் வரைந்த சிறிய கிராமம்

ஆகஸ்ட் 13ஆம் நாள் சீனாவின் சிங்ஹாய் மாநிலத்தின் ஹைதொங் நகரையடுத்து அமைந்துள்ள சியாட்சாங்ஃபாங் கிராமத்தில் 2ஆவது உருளைகிழங்கு மலர் கடல் கலை விழா தொடங்கியது.
Small village painted by artists in China
Small village painted by artists in China

ஆகஸ்ட் 13ஆம் நாள் சீனாவின் சிங்ஹாய் மாநிலத்தின் ஹைதொங் நகரையடுத்து அமைந்துள்ள சியாட்சாங்ஃபாங் கிராமத்தில் 2ஆவது உருளைகிழங்கு மலர் கடல் கலை விழா தொடங்கியது.

இவ்விழாவை முன்னிட்டுக் கலைஞர்கள் அக்கிராமத்தில் உள்ள சுவரில் அழகான படங்களை வரைந்தனர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com