ஆகஸ்ட் 13ஆம் நாள் சீனாவின் சிங்ஹாய் மாநிலத்தின் ஹைதொங் நகரையடுத்து அமைந்துள்ள சியாட்சாங்ஃபாங் கிராமத்தில் 2ஆவது உருளைகிழங்கு மலர் கடல் கலை விழா தொடங்கியது.
இவ்விழாவை முன்னிட்டுக் கலைஞர்கள் அக்கிராமத்தில் உள்ள சுவரில் அழகான படங்களை வரைந்தனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்