சீனாவின் கன் சூ மாநிலத்தின் டுங் ஷியாங் கிராமத்தில் வறுமை ஒழிப்புக்காக நிறுவப்பட்ட ஒரு பூத்தையல் பணிமனையில் பூத்தையல் கலையில் தேர்ச்சி பெற்ற 80 உள்ளூர் பெண்கள் வேலை செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர். இவர்களைத் தவிர, சுமார் 200 பெண்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பூத்தையல் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீனாவின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவமான பூத்தையல் கலை, வறுமை ஒழிப்புக்குத் துணை புரியும் முக்கியக் கலையாக மாற்றம் பெற்றுள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்