சீனாவின் சீ ச்சுவான் மாநிலத்தின் செங் து நகரில் உள்ள விலங்குகள் பூங்கா மார்ச் 25ஆம் நாள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
எனினும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், செங் து விலங்குகள் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தினமும், அதிகபட்சமாக, 3000 சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்த விலங்குகள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்