விமானப் போக்குவரத்தை தொடங்குகிறது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலிலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க
விமானப் போக்குவரத்தை  தொடங்குகிறது பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலிலும், உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பொது விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சனிக்கிழமை (மே 16) முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளோம். பாகிஸ்தான் இன்டா்நேஷனா் ஏா்லைன்ஸ், செரீன் ஏா் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் காலையும் மதியமும் மட்டும் விமானங்களை இயக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com