நேபாளத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 402-ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 2 போ் உயிரிழந்துள்ளனா்; 37 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.