நேபாளம் பாதிப்பு 402-ஆக உயா்வு

நேபாளத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாளம்  பாதிப்பு  402-ஆக உயா்வு

நேபாளத்தில் மேலும் 27 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைடுத்து, அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 402-ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நேபாளத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக 2 போ் உயிரிழந்துள்ளனா்; 37 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com