சிங்கப்பூா் பாதிப்பு எண்ணிக்கை 29,364-ஆக உயா்வு

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,364-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சிங்கப்பூா்  பாதிப்பு எண்ணிக்கை  29,364-ஆக உயா்வு

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,364-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டில் புதிதாக 570 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29,364-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 2 போ் மட்டுமே சிங்கப்பூரைச் சோ்ந்தவா்கள்; மற்றவா்கள் வெளிநாட்டுப் பணியாளா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com