அமெரிக்காவின் இண்டியானா மாகாணத் தலைநகா் இண்டியானாபொலிஸில், தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் மா்ம நபா் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 8 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். அந்த நபா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் தனிநபா்களின் இதுபோன்ற தாக்குதல்கள் அண்மைக்காலமாக அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.