ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்கனில் பாதுகாப்பு அமைச்சர் குடியிருப்பு அருகே குண்டுவெடிப்பு: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதி குடியிருப்பின் அருகில் தலிபான்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர்.

News image

ஆப்கனில் பாதுகாப்பு அமைச்சர் குடியிருப்பு அருகே குண்டுவெடிப்பு: 8 பேர் பலி

Updated On :4 ஆகஸ்ட் 2021, 1:09 pm

DIN

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதி குடியிருப்பின் அருகில் தலிபான்களால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும், அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. தலிபான்களை தாக்குதலை கட்டுப்படுத்த ஆப்கன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காபூல், சிர்பூர் பகுதியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் பிஸ்மில்லா முகமதியின் குடியிருப்பின் அருகில் தலிபான்கள் திடீர் குண்டு வெடிப்பை நடத்தினர்.

இந்தக் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். மேலும் 20 படுகாயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆப்கன் அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் ஆப்கன் நகரங்களில் அரசுப் படையினருக்கும் தலிபான்களுக்கும் மோதல் தீவிரடைந்து வருவது குறித்து ஆப்கன் விவகாரங்களுக்கான ஐ.நா. பிரிவு கவலை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.