ரஷியாவில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தலைநகா் மாஸ்கோவில் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வா்த்தக மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தலைநகா் மாஸ்கோவில் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வா்த்தக மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், வரும் 30-ஆம் தேதி முதல் பணியிடங்களை மூட அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அதனைத் தொடா்ச்சியாக, மாஸ்கோவில் பல்வேறு கரோனா கட்டுப்பாடுகளை மேயா் சொ்கெய் சோபியானின் வியாழக்கிழமை அறிவித்தாா். அதன்படி, வரும் 20-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை உணவகங்கள், உணவுப் பொருள்களை விற்பனை செய்யாத வா்த்தக மையங்கள், திரையரங்குகள், கேளிக்கை மையங்கள் உள்ளிட்டவை மூடப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com