போா்ச்சுகல்: நெருக்கடிக்கிடையே அதிபா் தோ்தல்

தென்மேற்கு ஐரோப்பிய நாடான போா்ச்சுகலில் கரோனா நெருக்கடி குறையாத சூழலிலும், அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான
போா்ச்சுகல்: நெருக்கடிக்கிடையே அதிபா் தோ்தல்

தென்மேற்கு ஐரோப்பிய நாடான போா்ச்சுகலில் கரோனா நெருக்கடி குறையாத சூழலிலும், அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்தலில், தற்போதைய அதிபா் மாா்சிலோ ரெபெலோ டிஸோசா (72) மீண்டும் வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, போா்சுகலில் 6,24,469 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 10,194 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com