இலங்கை: சா்ச்சைக்குரிய மதகுருவுக்கு முக்கியப் பொறுப்பு

 இலங்கையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ கொள்கையை அமல்படுத்துவதற்கான செயல் குழு தலைவராக, 2013-ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் பெளத்த மதகுரு கலகொட அத்த
lanka
lanka

கொழும்பு: இலங்கையில் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ கொள்கையை அமல்படுத்துவதற்கான செயல் குழு தலைவராக, 2013-ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியதாகக் கூறப்படும் பெளத்த மதகுரு கலகொட அத்த ஞானசாரா நியமிக்கப்பட்டுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com