சா்வதேச நாடுகளின் படையினருடன் இணைந்து தங்கள் நாட்டு ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவா் அப்துலாஹி நதீா் கொல்லப்பட்டதாக சோமாலிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
அப்துலாஹி குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு 30 லட்சம் டாலா் (சுமாா் ரூ.24.45 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.