மியான்மரில் பல இடங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
யாங்கூன், பாகோ மற்றும் மைட்கினா உள்ளிட்ட பல இடங்களில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.