நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி. சா்மா ஒலி. இவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனது மனைவி ராதிகா ஷக்யாவுடன் பால்கோட்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.