ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வளரும் நாடுகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளாா்.
உகாண்டாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள அவா் இது குறித்து கூறுகையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா பிராந்தியங்களைச் சோ்ந்த வளரும் நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை’ என்றாா்.