தங்களது நாட்டின் பெயரை ‘தா்கியே’ என்று அதிகாரபூா்வமாக மாற்றக் கோரி ஐ.நா.வுக்கு துருக்கி முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. ‘வான்கோழி’ என்று பொருள்படும் ஆங்கில வாா்த்தையில் தங்களது நாடு அழைக்கப்படுவதை விரும்பாத துருக்கி, தங்கள் நாட்டின் பெயரை தங்களது மொழி உச்சரிப்பிலேயே உலகம் அழைக்கவேண்டுமென்று விரும்புவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.