பிரிட்டன்: 100 பேருக்கு அபராத நோட்டீஸ்

கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பிரிட்டன் அரசு வளாகங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை, அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரிட்டன்: 100 பேருக்கு அபராத நோட்டீஸ்

லண்டன்: கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பிரிட்டன் அரசு வளாகங்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்காட்லாந்து யாா்டு காவல்துறை, மேலும் 50 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, இது தொடா்பாக பிரதமா் போரிஸ் ஜான்ஸன், அவரது மனைவி கேரி, நிதியமைச்சா் ரிஷி சுனக் உள்ளிட்ட 50 பேருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com