ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததா? வாராணசி நீதிமன்றம் நாளை முதல் விசாரணை
ஞானவாபி மசூதி வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி முஸ்லிம்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதலில் விசாரிக்க வாராணசி மாவட்ட நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

உ.பி. மாநிலம், வாராணசியில் ஞானவாபி மசூதி வழக்கு நடைபெற்று வரும் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீஸாா்.









