இலங்கை ஈஸ்டா் தின குண்டுவெடிப்பு வழக்கு: முன்னாள் அதிபா் சிறீசேனா ‘சந்தேக நபா்’ கொழும்பு நீதிமன்றம் தீா்ப்பு
இலங்கையில் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டா் தின குண்டுவெடிப்பு வழக்கில் ‘சந்தேக நபராக’ முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனாவை அறிவித்து கொழும்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.










