உக்ரேனிய அருங்காட்சியகத்தில் ரஷியப் படைகள் தாக்குதல்: ஒருவர் பலி, 10 பேர் காயம்!

உக்ரைன் நகரத்தில் உள்ள அருங்காட்சியகக் கட்டடத்தில் செவ்வாயன்று ரஷிய ஏவுகணை ஒன்று மோதியதில், ஒருவர் பலியாகினர், 10 பேர் காயமடைந்தனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உக்ரைன் நகரத்தில் உள்ள அருங்காட்சியகக் கட்டடத்தில் செவ்வாயன்று ரஷிய ஏவுகணை ஒன்று மோதியதில், ஒருவர் பலியாகினர், 10 பேர் காயமடைந்தனர். 

ரஷிய ராணுவம் எஸ்-300 வான் பாதுகாப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி கார்கிவ் பகுதியில் உள்ள அருங்காட்சியகத்தைத் தாக்கியது. 

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் இருவர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com