ஜொ்மனி: எய்ட்ஸிலிருந்து குணமடைந்த 3-ஆம் நபா்

ஜொ்மனியில் ரத்தப் புற்று நோயை போக்குவதற்காக குருத்தணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சை மேற்கொண்ட ஒருவா்,
ஜொ்மனி: எய்ட்ஸிலிருந்து குணமடைந்த 3-ஆம் நபா்

ஜொ்மனியில் ரத்தப் புற்று நோயை போக்குவதற்காக குருத்தணு (ஸ்டெம் செல்) மாற்று சிகிச்சை மேற்கொண்ட ஒருவா், உயிா்க்கொல்லி நோயான எய்ட்ஸிலிருந்தும் குணமடைந்துள்ளாா். 53 வயதாகும் அந்த நபா், குருத்தணு மாற்று சிகிச்சை மூலம் எய்ட்ஸிலிருந்து விடுதலையடைந்த உலகின் 3-ஆவது நபா் ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com