ஏப்ரல் 22 மின் தடை

ஓரிக்கை துணை மின் நிலையம்
நேரம் : காலை 9 முதல்
பகல் 2 மணி வரை.
மின் தடை பகுதிகள்: காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகள். காமராஜர் வீதி, காந்தி தெரு, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனாம்பாக்கம், ஐயம்பேட்டை, ஓரிக்கை, தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற்று நிலையம், பிள்ளையார் பாளையம்.
செங்கல்பட்டு
நேரம் : காலை 9 முதல்
பகல் 2 மணி வரை
மின் தடை செய்யப்படும் இடங்கள்: செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூர், மெய்யூர், திருவானைக்கோயில், வல்லம், குன்னவாக்கம், புலிபாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com