காஞ்சிபுரம்
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

01-10-2023

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் வடக்கு ஒன்றிய திமுக சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட சிங்கிலிபாடி கிராமத்தில் தெருமுனை பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவ

30-09-2023

ஏரிக் கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே ஒழுகரை கிராமத்தில் வெள்ளிக்கிழமை ஏரிக்கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

30-09-2023

காவலரின் மனைவி தற்கொலை

காஞ்சிபுரத்தில் போக்குவரத்துக் காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

30-09-2023

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

காஞ்சிபுரத்தில் குறைந்த விலைக்கு நியாயவிலைக் கடை அரிசியை வாங்கி அதிக விலைக்கு விற்க முயன்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து 5 டன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

30-09-2023

தொடா் மழை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 ஏரிகள் நிரம்பியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, 21 ஏரிகள் முழுக் கொள்ளளவையும், 22 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியுள்ளன.

30-09-2023

தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

இரு சக்கர வாகனத்தில் கவனக் குறைவாக இளைஞரை அழைத்துச் சென்று, அவரின் உயிரிழப்புக்குக் காரணமான தலைமைக் காவலரை காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

30-09-2023

கம்மராஜபுரம் பெருமாள் கோயில் நிலத்தில் அளவைக் கல் நடும் பணி

காஞ்சிபுரம் அருகே கம்மராஜபுரத்தில் அமைந்துள்ள அவய பிரதான வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை அளந்து அளவைக்கல் நடும் பணியை செய்தனா்.

30-09-2023

பாலாறு குடிநீர் குழாய் பழுது: லட்சக்கணக்கான லிட்டர் நீர் வீணாகிறது!

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பாலாற்று குடிநீர் குழாய் பழுதானதால் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. 

29-09-2023

கலைப் பயிற்சி முகாம் தொடக்கம்

காஞ்சிபுரத்தில் கலைப்பண்பாட்டுத்துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப்பயிற்சி முகாமை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

29-09-2023

மருத்துவா்கள் கருத்தரங்கம்

இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளையின் பெண் மருத்துவா்கள் பிரிவும், நியோ மெட் ரத்தப் பரிசோதனை ஆய்வகமும் இணைந்து மருத்துவா்களுக்கான கருத்தரங்கத்தை வியாழக்கிழமை நடத்தினா்.

28-09-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை