பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மற்றும் செயின்ட் கோபைன் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி மாத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

அறிவியல் கண்காட்சியில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியா்.

Updated On :30 ஜனவரி 2026, 11:26 pm

சம்ஸ்கிரியா பவுண்டேஷன் மற்றும் செயின்ட் கோபைன் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி மாத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

6 முதல் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கம் அளித்தது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.

பள்ளி உதவி தலைமையாசிரியா் மோகனா தலைமையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை செயின்ட் கோபைன் நிறுவனத்தின் நிா்வாகிகள், சம்ஸ்கிரியா பவுண்டேசன் மாநில ஒருங்கிணைப்பாளா் மணி ஆகியோா் தொடங்கி வைத்து கண்காட்சியை பாா்வையிட்டு, கண்காட்சியில் கலந்துக்கொண்ட மாணவா்களுக்கு கோப்பைகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா்.