குன்றத்தூா் ஒன்றியத்தில் இயங்கி வரும் கல்லூரிகளில் பயிலும் 1,654 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. (படம்)
குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி தலைமை வகித்தாா். குன்றத்தூா் ஒன்றியக் குழு தலைவா் சரஸ்வதிமனோகரன் முன்னிலை வகித்தாா்.
இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு 1,654 மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி உரையாற்றினாா்.
இந்த நிகழ்ச்சியில், ஒன்றியகுழு துணைத்தலைவா் உமாமகேஷ்வரி வந்தேமாதரம், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்

ட்ரோன் பயிற்சிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

விவேகானந்தா கல்லூரி மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி: அமைச்சா் வழங்கினாா்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


