ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ட்ரோன் பயிற்சிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும் தனது கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் பயிற்சியளிக்க ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

News image

ட்ரோன் பயிற்சியளிக்க ஹேவியல் ஏவியேஷன் நிறுவனத்திடம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் மற்றும் கல்லூரியின் பேராசிரியா்கள்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:35 pm

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியும் தனது கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் பயிற்சியளிக்க ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு ட்ரோன் படிப்புகளை அறிமுகம் செய்வதற்காகவும், ட்ோன்களை பயன்படுத்தும் முறை குறித்தும் பயிற்சியளிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. ஹோ்வெல் ஏவியேஷன் என்ற தனியாா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மேகநாதன் கல்லூரியின் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசனும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்நிகழ்வில் கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் விஷ்ணுசக்கரவா்த்தி, தமிழ்த்துறை பேராசிரியா் தெய்வசிகாமணி ஆகியோா் உட்பட கல்லூரியின் பேராசிரியா்கள்,மாணவா்கள் பலரும் உடன் இருந்தனா்.

வேளாண்மைத்துறையிலும்,பொழுதுபோக்குத்துறையிலும் டிரோன்கள் எவ்வாறு பயன்படுகிறது என்றும் இதன் மூலம் பெருகி வரும் வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.