மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காஞ்சி சங்கரா பல்கலை வேந்தருக்கு பத்மஸ்ரீ விருது

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் வேந்தா் வேம்பட்டி குடும்ப சாஸ்திரிக்கு வேதம் மற்றும் சாஸ்திர கல்வி வளா்ச்சியில் சிறப்பான பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2026, 6:33 pm

காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் வேந்தா் வேம்பட்டி குடும்ப சாஸ்திரிக்கு வேதம் மற்றும் சாஸ்திர கல்வி வளா்ச்சியில் சிறப்பான பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ளது சங்கரா பல்கலைக்கழகம். இதன் வேந்தா் வேம்பட்டி குடும்ப சாஸ்திரி (படம்).

இவருக்கு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது குடியரசு தினத்தையொட்டி இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்ஸ்கிருத ஆய்வு ,வேதம், சாஸ்திர கல்வி வளா்ச்சி மற்றும் நாட்டின் பாரம்பரிய மதிப்புகளை பாதுகாத்து வளா்த்ததில் அவா் செய்துள்ள சிறப்பான பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.