உத்தரமேரூர் வட்டம், இராவத்தநல்லுôர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்ட தியாகி ஆர்.சி. ராமானுஜ அய்யங்கார் (92) வெள்ளிக்கிழமை காலமானார்.
மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் இருந்தவர். திருப்பாவை,திருவெம்பாவை உபன்யாசம் செய்து வந்த இவருக்கு குழந்தைகள் இல்லை.