உதகையில் 18-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

உதகையில் வரும் 18-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

உதகையில் வரும் 18-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக  நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது:
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இடுபொருள்கள், நீர்ப்பாசனம் உள்ளிட்டவை தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை தோட்டக்கலை இணை இயக்குநர்,  தபால் பெட்டி எண் 72,  உதகை-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால்  மூலமாகவோ  அனுப்பி வைக்கலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com