நாட்டின் 71ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னோசன்ட் திவ்யா தேசிய கொடியை ஏற்றி வைத்து காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விழாவில் 58 பேருக்கு ரூ. 46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.