ஆகஸ்ட் 19 மின்தடை: உதகை, ஜெகதளா

நீலகிரி மின் பகிர்மான வட்டத்தில் உதகை, ஜெகதளா துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
 மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
 உதகை துணை மின் நிலையம்: உதகை நகரம்,  பிங்கர்போஸ்ட்,  காந்தல்,  தமிழகம்,  ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை,  சேரிங்கிராஸ்,  பாம்பேகேசில்,  கேத்தி,  நொண்டிமேடு, தலையாட்டுமந்து,  இத்தலார், எம்.பாலடா.
 ஜெகதளா துணை மின்நிலையம்: அருவங்காடு,  குன்னூர்,  பர்லியாத்எ, வண்டிசோலை, சிங்காரா, வெலிங்டன், புரூக்லேண்டு, ஆடர்லி, பெட்போர்டு,  ஓட்டுப்பட்டறை,  கரன்சி, பேரட்டி, சிம்ஸ் பூங்கா, இளித்தொரை, ஒசஹட்டி,  உபதலை, எடப்பள்ளி, மவுண்ட் பிளசண்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com