தாராபுரத்தில் மே 27 மின்தடை

தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை (மே 27) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் க.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: தாராபுரம் நகர், புறநகர், வீராட்சிமங்கலம், வெள்ளைகவுண்டன்வலசு, நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், கோவிந்தாபுரம், செலாம்பாளையம், தளவாய்பட்டிணம், நாட்டுக்கல்பாளையம், சென்னாக்கல்பாளையம், உப்பாறு அணை, அலங்கியம், வண்ணாபட்டி, திருமலைபாளையம், கொண்டரசம்பாளையம், பஞ்சப்பட்டி, பொன்னாபுரம், சின்னப்புத்தூர், பெரியபுத்தூர், சந்திராபுரம், சிக்கினாபுரம் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com