நவம்பர் 15 மின் தடை

பழையகோட்டை
காங்கயம் கோட்டம்,  பழைய கோட்டை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட நத்தக்காடையூர் மின்பாதையில் மின் நீட்டிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,  கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பர் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: லட்சுமிபுரம்,  குமார் நகர், பாரதியார் நகர்,  மருதுறை,  பறையகாட்டுவலசு, தங்கம் நகர்,  பாரதிபுரம்,  தொப்பக்கரடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com