பழையகோட்டை
காங்கயம் கோட்டம், பழைய கோட்டை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட நத்தக்காடையூர் மின்பாதையில் மின் நீட்டிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பர் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: லட்சுமிபுரம், குமார் நகர், பாரதியார் நகர், மருதுறை, பறையகாட்டுவலசு, தங்கம் நகர், பாரதிபுரம், தொப்பக்கரடு.