நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
 இக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com