தருமபுரி
மக்கள் நீதிமன்றத்தில் 1,103 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,103 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

10-12-2023

அரூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
மக்களவைத் தோ்தலில் பாஜக அதிக அளவில்வெற்றிபெற தொண்டா்கள் பாடுபட வேண்டும்:கே.பி.ராமலிங்கம்

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவினா் அதிகம் போ் வெற்றிபெற கட்சித் தொண்டா்கள் பாடுபட வேண்டும் என அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

10-12-2023

தருமபுரியில் நடைபெற்ற விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் ஆட்சியா் கி.சாந்தி.
மாற்றுத் திறனாளிகள் தின விழா:ரூ. 12.60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரியில் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில், 24 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 12.60 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

10-12-2023

மாநில டென்னிஸ் போட்டியில் முதலிடம்: ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்ற தருமபுரி ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

10-12-2023

தேங்காய்மரத்துப்பட்டியில்அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், தேங்காய்மரத்துப்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

10-12-2023

ஒகேனக்கல் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து.
ஒகேனக்கல் கணவாய் பகுதியில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் படுகாயம்

விழுப்புரத்திலிருந்து ஒகேனக்கல் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பேருந்து கணவாய் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 49 பேர் காயமடைந்தனர்.

09-12-2023

தேசிய விருது பெற்ற மாவட்டக் கல்வி அலுவலருக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய விருது பெற்ற தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலருக்கு ஆட்சியா் கி.சாந்தி பாராட்டு தெரிவித்தாா்.

09-12-2023

தருமபுரியில் நாளைஇரண்டாம் நிலைக் காவலா் பணிக்கு எழுத்துத் தோ்வு

தருமபுரி மாவட்டத்தில் டிச. 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நிலைக் காவலா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெற உளளது. இத்தோ்வை 8,990 போ் எழுத உள்ளனா்.

09-12-2023

புயல் பாதிப்பு: தருமபுரியிலிருந்து சென்னைக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்கள் தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை லாரியில் அனுப்பிவைக்கப்பட்டன.

09-12-2023

கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது

தருமபுரி மாவட்டம், கடத்தூா் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி செய்த வழக்கில் நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா்.

09-12-2023

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 46 போ் கைது

தருமபுரியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பாஜகவினா் 46 பேரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

09-12-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை