கிருஷ்ணகிரியில் நாளை  மக்கள் நீதிமன்ற முகாம்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகை செலுத்த ஏதுவாக ஜூலை 20-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற உள்ளது.

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகை செலுத்த ஏதுவாக ஜூலை 20-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்ட தொலைத்தொடர்புத்துறை முதன்மை பொது மேலாளர் வெங்கட்ராமன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட தொலைத் தொடர்புத்துறை வாடிக்கையாளர்களின் நிலைவையிலுள்ள தரைவழி, வில் மற்றும் செல்லிடப் பேசி கட்டணங்கள் தள்ளுபடியுடன் செலுத்திட ஏதுவாக கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் ஜூலை 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்
கொள்ளப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com