விவசாயிகள் குறை தீர் கூட்டம்

தருமபுரியில் புதன்கிழமை (மார்ச் 14) வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

தருமபுரியில் புதன்கிழமை (மார்ச் 14) வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, கோட்டாட்சியர் க.ராமமூர்த்தி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தருமபுரி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட தருமபுரி,  பாலக்கோடு, காரிமங்கலம்,  நல்லம்பள்ளி, பென்னாகரம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான கோட்ட அளவிலான குறை தீர் கூட்டம் நடைபெற உள்ளது.  எனவே, இக்கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com