மாரண்டஅள்ளியில் 20 மி.மீ. மழை

கோடை மழையின் இரண்டாம் நாளாக தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் மற்றும் மாரண்டஅள்ளி பகுதிகளில் மட்டும் சனிக்கிழமை இரவு மழை பெய்தது.

கோடை மழையின் இரண்டாம் நாளாக தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் மற்றும் மாரண்டஅள்ளி பகுதிகளில் மட்டும் சனிக்கிழமை இரவு மழை பெய்தது. இதில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான பதிவில் ஒகேனக்கல்லில் 16.40 மிமீ அளவு மழையும், மாரண்டஅள்ளியில் 20 மிமீ மழையும் பதிவாகின. தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய இடங்களில் மழையில்லை. ஞாயிற்றுக்கிழமை பகலிலும் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மழைப் பொழிவு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com